வெள்ளி, மே 24, 2013

மழை-8, துளி-1: கலையாத ஒப்பனைகள்


மழை-8, துளி-1: கலையாத ஒப்பனைகள்
நான் முழு மனிதனில்லை -
எனக்குள்ளும் பொய்கள் உண்டு
மெல்லிய புழுக்கள் போல
மனதுக்குள் நெளியும் வன்மம்
I’m n’t perfect-
I too have lies inside !
Like the thin worms all around
The spite crawls in my mind !
கரகரவெனும் குரலில் ஓயாது
காமம் சப்தம் போடும்
வெளியிலே கேட்கா தந்த
வேஷமாய்ப் புனைந்த ஓசை
Raising the tone restlessly,
The Lust clamours hoarsely !
None can hear it out
The Voice which is disguised !
அவலங்கள் நேரில் கண்டால்
என் மனம் பொத்திப் போகும்
எனக்கொரு துன்பம் என்றால்
அணைத்திட ஆட்கள் தேடும் !
-அம்ரிதா
If any distress near
Quickly mind closes the shutter !
If I’m at misery
It searches the best intimacy !
- Translated by Sahara

நன்றி: முள்ளின் நுனியிலும் ஆகாயம் கவிதைத் தொகுப்பு

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக