திங்கள், ஜனவரி 03, 2011

நமக்கு என்ன நேருகிறது என்பதை வைத்து அல்லாமல், அந்நிகழ்வுகளை நாம் எப்படி எதிர்கொள்கிறோம்    என்பதன் மூலம்தான் நம் வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது.

வாழ்க்கையின் போக்கில் நமக்கு என்ன கிடைக்கிறது என்பதால் அல்லாமல், நாம் கொண்டுள்ள நல்ல எண்ணங்களின் போக்கினால் மட்டுமே நம் வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது.

நல்ல எண்ணம் ஒரு சங்கிலித்தொடராய் நல்ல செயல்களை, நல்ல விளைவுகளை ஈட்டித்தரும்.
நல்ல எண்ணம் ஒரு வினையூக்கியாய், ஒரு ஒளிப்பொறியாய் செயல்பட்டு, இயல்பு கடந்த நல்ல விளைவுகளை உருவாக்கும்.

விளைவுகளின் மீது நம் கவனம் குவிந்தால், மாற்றம் நிகழாது
மாற்றத்தின் மீது கவனம் கொண்டால் தேடியது விளையும்

நாம் மாறுவோம்  ,   மாற்றத்தை உருவாக்குவோம்       
                          ---------------ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு - கைகாட்டி